கோழியை மீட்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து…

Read more

மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம்…. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள்…

Read more

பேசுவதை தவிர்த்த காதலி…. புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வகுத்துபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டாக சரவணன் அழகாபுரம் பகுதியில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இளம்பெண் அவரை சந்திப்பதை…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேவராஜும் சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி பெருமாள் கோவிலில்…

Read more

தம்பியுடன் குளிக்க சென்ற அக்காள்-தங்கை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா(8), மோனிகா(6), என்ற 2 மகள்களும், தமிழ் இனியன்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சஞ்சனா அரசு பள்ளியில்…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. பெண் உள்பட 3 பேர் காயம்….. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி அந்த வழியாக வந்த தனியார் பேருந்து, இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

சாலையோரம் கவிழ்ந்த வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 20 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடத்தூரை சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் வேனில் கடத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொரப்பூர் செல்லும் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்ற…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்… சோகத்தில் விவசாயி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி புதூரில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டது. இதனால் சின்னசாமி அங்கு…

Read more

பொது கிணற்றில் தண்ணீர் எடுத்த போது…. பெண்ணை தாக்கிய உறவினர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கேரகோடஅள்ளி கிராமத்தில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிமேகலை தனது விவசாய நிலத்திற்கு பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சியுள்ளார். இதனை மணிமேகலையின் உறவினர் பெருமாள் தட்டி கேட்டு மோட்டார் சுவிட்சை…

Read more

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டமங்கலம் ஊராட்சி சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கார் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை.…

Read more

அழுது கொண்டே இருந்த குழந்தை…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனூர் கிராமத்தில் லாரி டிரைவரான சதீஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷுக்கும் தீபிகா(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

சாமி ஊர்வலத்தில் வெடித்து சிதறிய பட்டாசுகள்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. எனவே பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் வைத்து வெடித்தனர். அப்போது தீப்பொறி விழுந்து வாகனத்தில் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.…

Read more

காதல் தம்பதி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் பகுதியில் வேதமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

Read more

கல்லூரி மாணவியை துரத்திய நாய்…. தந்தை, மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடமலை பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுமதி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.பார்ம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அறிவுமதி கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. 15 பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜெயவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜெயராமன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

Read more

உறவினர் வீட்டில் தங்கி இருந்த 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாண்டாஅள்ளியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அடிக்கடி சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண்…. 2 மகன்களுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நத்தம் பகுதியில் கோவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சபரிவாசன், சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 13-ஆம் தேதி நதியா தனது மகன்களுடன் கோவையில் இருக்கும்…

Read more

வேலை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…. பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி டவுன் போலீசார் ரயில் நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பெண்கள் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காததால்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மீனாட்சியின் அண்ணன் கோகுல கிருஷ்ணன்(47) அடிக்கடி தனது தங்கையிடம் செலவுக்கு பணம் வாங்கி…

Read more

விஷம் வைத்து மாடு கொலை….? சகோதரர்மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி, சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கோவிந்தசாமியின் கறவை…

Read more

கார் டிரைவர் மீது தாக்குதல்…. சிறை வார்டன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மணிமேலன் என்பவர் வசித்து வருகிறார். வருகிறார் கடந்த 22-ஆம் தேதி விடுமுறையில் மணிவேல் சொந்த ஊருக்கு சென்றார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிவேலனும், அவரது நண்பர் சேதுபதியும் மொரப்பூர் மேம்பாலத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். அங்கு…

Read more

“ஆணாக மாறி திருமணம்”…? மாயமான கல்லூரி மாணவி…. தோழி மீது தாய் பரபரப்பு புகார்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மாணவியின்…

Read more

பெற்றோரை பார்க்க சென்ற மகன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வேட்ரப்பட்டி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமன் பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த…

Read more

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா…? கடை உரிமையாளருக்கு அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத் துறையினர் அடங்கிய குழுவினர் மீன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் கெட்டுப்போன பழைய மீன்களை விற்பனைக்காக…

Read more

3 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அந்த டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோகணக்கில் அழுகிய மீன்கள் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் மீன் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உயில் மூலம் எனக்கு 6…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. லாரி டிரைவர் உள்பட இருவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொள்ள அல்லி கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(19) என்ற மகன் இருந்துள்ளார். அதே ஊரில் லாரி டிரைவரான சிலம்பரசன்(30) என்பவரும் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஜித், சிலம்பரசன், 17 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

6 வயது சிறுவன் கொலை…. ஓரினச்சேர்க்கை விவகாரமா…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது 6 வயது மகன் மதியரசு அந்த பகுதியில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். 2-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கடந்த…

Read more

தந்தையின் சமாதிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலவாடி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான யுவராஜ்(29) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு…

Read more

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவிற்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.…

Read more

பாம்பை பார்த்து ஓடிய மூதாட்டி…. வாகனம் மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜாகிரி பகுதியில் பழனியம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பழனியம்மாள் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது பழனியம்மாள் பாம்பை பார்த்து அச்சத்தில் வேகமாக நடந்து சாலைக்கு சென்றுள்ளார். அதே சமயம் அந்த…

Read more

6 வயது சிறுவன் கொலை…. உடலை குடிநீர் தொட்டியில் வீசி சென்றதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் பொக்லைன் எந்திர டிரைவரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய மதியரசு என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த பூவரசன் நேற்று முன்தினம் மோட்டார்…

Read more

தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து…. மாணவனை தாக்கிய உறவினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி…

Read more

சமையல் குறித்து கேட்ட கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொரவடஅள்ளியில் சரசு என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு செவ்வந்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வந்தி அபிஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த…

Read more

“உணவு வாங்கி சாப்பிட்டதால் தாக்கினார்”…. தர்ணாவில் ஈடுபட்ட முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே முதியவர் தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, நான் சிட்லகாரம் பட்டியல் வசித்து வருகிறேன்.…

Read more

வனவிலங்கு போல் சத்தம் எழுப்பும் கருவி…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. வனத்துறையினர் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் வனத்துறையினர் விலங்குகள் போல் சத்தம் எழுப்பும் ஹரன்களை தயாரிக்க பயன்படும் கருவிகள் தர்மபுரியில் இருக்கும்…

Read more

மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியர்…. உடல் உறுப்புகள் தானம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியம்பாடி கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என்ற இரண்டு…

Read more

பிறந்து 3 நாளில் பெண் குழந்தை திடீர் இறப்பு…. அதுதான் காரணமா…? உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஆனந்திக்கு பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அனிதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தர்மன்,…

Read more

காயமடைந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ்…. மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமையாம் பட்டி பகுதியில் சிலம்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருக்கிறார். இந்நிலையில் எருமையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சிலம்பரசு ஆம்புலன்சில் அங்கு…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணம்…. நேர்மையாக வங்கியில் ஒப்படைத்த ஆசிரியர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் அரசு பள்ளி ஆசிரியரான மாசாணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் 9,900 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன் அள்ளி 5-வது மைல் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெட்டிக்கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

தனியார் வங்கியில் தீ விபத்து…. பயங்கர சத்தத்துடன் வெடித்த குளிர்பதனப்பெட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி பைபாஸ் ரோட்டில் தனியார் வங்கி அமைந்துள்ளது. நேற்று காலை இந்த வங்கியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாக்கர் ரூமில் இருந்த குளிர்பதன பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து வங்கி முழுவதும் புகை மண்டலமாக…

Read more

காட்டுப் பகுதியில் நின்ற முதியவர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மசக்கல் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் என்ற ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது.…

Read more

Other Story