“அப்பா, அம்மாவை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்னையும், என் பிள்ளைகளையும்…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி(24) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…
Read more