வானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!
தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…
Read more