சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், அட்சயா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில்…
Read more