ஆந்திராவுக்கு சென்ற தொழிலாளி…. வெட்டு காயங்களுடன் பிணமாக கொண்டு வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் வேலைக்காக ஆந்திராவுக்கு சென்றுள்ளார் இவருடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தினமும் தனது மனைவி சங்கீதா…
Read more