“கோவையில் மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்”…. அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. போலீஸ் தீவீர விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“என் தங்க மகனே…” தந்தை கண்முன்னே…. வெள்ளியங்கிரி மலை ஏறிய 14 வயது சிறுவன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள 7- வது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமான பக்தர்கள் சென்று…

Read more

“மறைவான கட்டிட பகுதியில்….” அதை பார்த்து ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தின் மறைவான பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

“7 வயது வித்தியாசம்”… தங்கையின் மீது அதிக பாசம் காட்டிய பெற்றோர்…? மனவேதனையில் 10-ம் வகுப்பு சிறுமி… விபரீத முடிவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பார் உரிமையாளர் ஆன சுரேஷ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாகித்யா (15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அவருடைய…

Read more

“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…

Read more

“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

“விளையாடிய 5 வயது சிறுமி…” நாயை ஏவி கடிக்க விட்ட பெண்…. பதறிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சௌமியா என்பவர்…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“சத்தியமா இது பினாயில் தான்…” புரோக்கர் மூலம் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் செய்த காரியம்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சி.ஆர்.பி.எஃப் முன்னாள் வீரரான மணிகண்டன்(58) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பினாயில் விற்பனை செய்வதாக கூறிவிட்டு உயர் ரக வெளிநாட்டு மது பாட்டில்களை விற்பனை செய்து…

Read more

பரபரப்பு..! “வெடிகுண்டு மிரட்டல்”… தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று முன்தினம் மற்றும் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நடிகர் விஜய் வருகை புரிந்தார். அவருக்கு…

Read more

“நான் சொல்றத செய்யுங்க…” செல்போனில் பேசிய பெண்…. ரூ.50 லட்சத்தை இழந்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் மேத்யூ(51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குறுந்தகவல் வந்தது. இதனால் மேத்யூ அதில் இருந்து செல்போன்…

Read more

“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…

Read more

“காப்பாத்துங்க…” நண்பரை காப்பாற்ற ஓடோடி சென்ற சக மாணவர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கோயம்புத்தூரை அருகிலுள்ள அழியார் அணையில் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சேன்னை சேவீதா கல்லூரி பிஸியோதெரபி படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பி.தருண், ரேவந்த் எம் மற்றும் ஜோசப் ஆண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூவரும் சுற்றுலா…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளம்பெண்…. விவசாயி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் விவசாயியான ராஜேந்திரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் நாய்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன்  ரம்யாவிடம் மாட்டு கொட்டகைய காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா காலி செய்ய முடியாது என…

Read more

“நாங்க பொறுப்பு…. நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – தாரண்யா தம்பதியினர். இவர்கள் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் உறவினரான ஹரிஷ் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார். கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தை சேர்ந்தவர் சிவராமன்.…

Read more

“insta காதல்”… ஐடி பெண் ஊழியருக்கு திருமண ஆசை காட்டி… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும்…

Read more

“மாட்டு கொட்டகையில் இளம்பெண்…” இரவு நேரத்தில் வந்த ஆண்கள்…. விவசாயியின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீடம்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 முறை திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். விவசாயியான ராஜேந்திரன் அயோத்தியா புரத்தைச் சேர்ந்த தனது நண்பர் செந்தில் என்பவருடன் இணைந்து பால் வியாபாரம் செய்து…

Read more

மளிகை கடையில் இப்படியா…? மன உளைச்சலில் பாட்டி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் களிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கம்மாள்(60). இவருக்கு ஆனந்த் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாளின் கணவர் உயிரிழந்தார். அங்கம்மாள் தனது வீட்டிற்கு கீழே மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்.…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்….! மோதிய வேகத்தில் பறந்த ஹெல்மெட்… நேர்காணலுக்கு சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஹரிஷ் என்பவர் தனது நண்பர் விமலுடன் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஊட்டி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில்…

Read more

வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட மாணவி… சர்ச்சையில் சிக்கிய பள்ளி நிர்வாகம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினார். இந்த நிலையில் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. மாறாக  வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தது பெரும் சர்ச்சையே…

Read more

“என் தங்கை நினைவு…” 38 ஆண்டுகளுக்கு பிறகு அக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க தாலி, 10 ரூபாய் நோட்டு…. கலங்க வைக்கும் சம்பவம்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, 1987ஆம் ஆண்டு தனது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை குடும்பத் தகராறினால் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. …

Read more

உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? போலீஸ் விசாரணையை கூட ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட வாலிபர்கள் … என்ன கொடுமை சார் இது..!!

கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை…

Read more

“அவமானத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவி…” பேராசிரியர்களை முற்றுகையிட்ட மாணவர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் பராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் ஏற்பட்ட துயரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலைையைச் சேர்ந்த 18 வயதான அனுபிரியா என்ற மாணவி, அந்தக் கல்லூரியில்…

Read more

“47 வயாதாகியும் திருமணமாகல”… மகள் வயதுடைய 13 வயது சிறுமியை ஆசை காட்டி திருமணம் செய்து பலாத்காரம் செய்த தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு பஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய 13 வயது மகளுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுடைய மகள்…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

“வலிக்குது… விட்ருங்கப்பா…” 70 வயது தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான குப்புசாமி என்பவரை சொத்துக்காக அவரது மனைவியும் மகன்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் சொத்து பிரிப்பு விவகாரத்தில் கடந்த சில…

Read more

“என்னை அடைச்சி வைச்சிட்டாங்க….” காதலனிடம் அழுது புலம்பிய இளம்பெண்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சூர்யாவும் ஹரிஹரன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது…

Read more

Breaking: “சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது… கோவை போலீஸ் அதிரடி..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்ற 37 வயது நபர் கிறிஸ்தவ மத போதகராக இருக்கும் நிலையில் இவர் மீது பாலியல் புகார் வந்தது. அதாவது கடந்த வருடம் மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு…

Read more

செல்போனை திருடிவிட்டு தப்பிய வாலிபர்கள்..‌ விபத்தில் சிக்கி படுகாயம்… போலீஸ் விசாரணை…!

கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி… “தனியார் பள்ளியில் தீண்டாமை”… மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த அவலம்..!!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பூப்பெய்திய மாணவி சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் வகுப்பறையில் அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் மாணவிக்கு மாதவிடாய் என்பதால் வகுப்பறைக்கு…

Read more

“சாதாரணமாக பைக் உரசியதால் வெடித்த களபேரம்”… வார்த்தை போர் கொலையில் முடிந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது…

Read more

பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு… வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு பறந்த நோட்டிஸ்… போலீஸ் அதிரடி…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

“இரண்டு பெண் குழந்தைகள்”… கணவர் இல்லாமல் பரிதவிக்கும் மனைவி… மாவட்ட ஆட்சியரிடம் நிதி உதவி கோரி மனு…!!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றபோது…

Read more

Breaking: பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு.. இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… போலீஸ் வலைவீச்சு…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

ஏம்மா… ஏய் வண்டி ஓட்ட வேற இடமே இல்லையா….? ஓரமாக சென்ற முதியவர்…. சட்டென மோதிய வாகனம்…. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்….!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை மேம்பாலம், மரியபுரம் பகுதியிலுள்ள சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்றபோது, பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. …

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட 85 வயது மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!

கோவை அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வரும் 85 வயது மூதாட்டிக்கு கட்டிட தொழிலாளி நாச்சிமுத்து (55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது நாச்சிமுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவரிடம் தவறான முறையில் நடந்து…

Read more

“திருமணமான பெண்ணின் மீது ஆசை”… கணவனின் புகாரால் பிரிந்து சென்ற கள்ளக்காதலி… ஃபுல் போதையில் நடந்து சென்ற 20 வயது காதலன்.. காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற 20 வயது வாலிபர் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜூ நாயுடு லேஅவுட்டில் தங்கி…

Read more

பார்க்கிங் பிரச்சினை… நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய முன்னால் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யாவின் வீட்டிற்கு அருகே உள்ளவரின் வீட்டிற்கு சமையல் எரிவாயு போடுவதற்காக…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

பெரும் சோகம்….! விடுதி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவரது மனைவி வினோபா(32). இவர்கள் மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வந்தனர். இவர்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக்கும் வினோபாவும் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

திருமணம் ஆகியும் தீராத காதல்… கல்லூரி மாணவி கற்பழித்து கொலை… ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் பூசாரிபட்டியை சேர்ந்த 21 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால்…

Read more

“65 வயது ஆகுது”… தள்ளாடும் வயதில் பாட்டியை கதற கதற… வடமாநில தொழிலாளர்கள் செஞ்ச கொடூரம்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீட்டின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து…

Read more

விடுங்கடா…! அலறி துடித்த மூதாட்டி… கதற கதற பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயது மூதாட்டியை 3  வடமாநில தொழிலாளர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது, மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த மூவரும்…

Read more

“டிவி சத்தம் அதிகமா இருக்கு…” கடை ஊழியர் மது பாட்டிலால் தாக்கி கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

கோவையில் சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் உள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர்  கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே…

Read more

என்னை கல்யாணம் பண்ணிட்டு அவள் கூட ஹனிமூனா…? எஸ்கேப் ஆன ஜோடி…. கொந்தளித்த இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு அரங்கேற்றமான ஒரு குடும்பத் தகராறு பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமானம் கோவையில் இறங்கிய பின்னர், பயணிகள் அனைவரும் வெளியேறியதும் சிறிது நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்தனர். அப்போது அந்தப்…

Read more

“காசு தரும் வரும் போக மாட்டேன்…” கணவரை இழந்த பெண்ணுக்கு மிரட்டல்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோவையில் தொண்டாமுத்தூர் தென்கரை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்மணி, தனது கணவர் மரணமடைந்த பின் குடும்ப சுமைகளை ஏற்றுக்கொண்டு, இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “5 ஸ்டார்” எனப்படும் தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4…

Read more

“பிரசவ செலவு…” எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்… குழந்தையை விற்று திருமணத்திற்கு ரெடியான இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தியாகராஜனுக்கும் 28 வயதிலும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தியாகராஜன் கருவை கலைக்க வேண்டும்…

Read more

அதிர்ச்சி…! வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையேறி மக்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். இதனையடுத்து மலையேறி விட்டு திரும்பிய நிலையில், மூன்றாவது மலையில் வைத்து அந்த வாலிபர்…

Read more

“ஏய்… நாங்க யாரு தெரியுமா…?” கையில் பீர் பாட்டிலுடன் அட்ராசிட்டி செய்த வாலிபர்கள்…. வைரலான வீடியோ… தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் 100 அடி சாலையில் இருந்து நவ இந்தியா நோக்கி மேம்பாலம் செல்கிறது. அந்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர் பாட்டிலுடன் ரகலையில் ஈடுபட்டனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வரும் நபர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையில்…

Read more

Other Story