உடல் நலக்குறைவால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…
Read more