“50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி”… சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்…!!!
சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான…
Read more