“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“மாட்டிகிட்டாரு ஒருத்தரு…” போலீசுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்த நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இடம்பெற்ற திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. தொடர்ந்து அத்துமீறிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம் பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

Read more

“மோட்டாரை ஆன் செய்த மர்ம நபர்கள்…” நெதர்லாந்து உரிமையாளருக்கு சென்ற அலர்ட்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார். வெங்கட்ரமணன் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெங்கட்ரமணன் வீட்டிற்குள் மர்ம நபர்கள்…

Read more

தங்க இடம் கொடுத்தால் இப்படியா….? “நண்பரின் மனைவியை நெருங்கி சென்று….” ஷாக்கான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40), அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, தனது நண்பரான கேசப் புல் என்பவரை சந்தித்து, இரவு உணவு…

Read more

“அம்மா அடிச்சிருவாங்க….” தாய்க்கு பயந்து 5-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி கௌசல்யா. இந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கௌசல்யா வேலைக்கு செல்லும் போது தனது மகளை பள்ளியில் விடுவது வழக்கம். சம்பவம்…

Read more

விளையாடி விட்டு ஓய்வெடுத்த நபர்…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ராஜன்(55). இவரது மனைவி விண்ணரசி(48) இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ராஜன்…

Read more

“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்… சோகத்தில் குடும்பத்தினர்…!

சென்னை மாவட்டம் தரமணியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தர்ஷன்(19) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் ரோட்டில் யாருமில்லாததால் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இந்த நிலையில் தலையில்…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

நள்ளிரவில் செல்போனுடன் நின்ற சொமேட்டோ ஊழியர்…. 3 வயது குழந்தையுடன் தூங்கிய பெண்ணுக்கு ஷாக்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பகீர் சம்பவம்….!!

சென்னை கோட்டூர்புரத்தில், நள்ளிரவில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் செல்போனில் படம் பிடித்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர் கையும் களவுமாக பொதுமக்களால் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த…

Read more

Breaking: லஞ்சம் கேட்டு மிரட்டல்… அதிமுக வட்டச் செயலாளர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் தன்னை மீறி கடை…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

இவருக்கு இதுதான் ஃபுல் டைம் வேலை போல… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 மீன்பாடி வண்டிகள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் முதியவர்கள் இயக்கும் மீன்பாடி வண்டிகளை குறிவைத்து திருடி வந்த ஷேக் அய்யூப் (37) என்ற நபரை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இளநீர் வியாபாரி கலியபெருமாள் (61) என்பவரிடம், பெரம்பூர் பகுதிக்கு வண்டி மூலம் செல்ல…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… 2034 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்… நிதி அமைச்சர் நிர்வாக சீதாராமன்…!!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிறார் 2034 ஆம் ஆண்டு தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’…

Read more

Breaking: சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்…!!!

சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சதீஷ் சென்னை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சதீஷ்குமார் தர்பூசணி பழத்தில் …

Read more

உங்கள இப்படியா பார்க்கணும்…! துடிதுடித்து இறந்த வாலிபர்…. 2 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் மனைவி….!!

சென்னை மாவட்டம் நந்தனம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பாபு தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பாபு…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் திருநின்றவூர் நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று விக்னேஸ்வரன் ஆர்.வி நகர் பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

அடப்பாவிங்களா…! கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினர், ரூ.11,63,539 மதிப்பிலான மோசடி நடந்திருப்பதை கண்டறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று காசோலைகள் மூலம் அந்த தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட…

Read more

பயங்கரமாக மோதிய கார்….! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்…. விசாரணையில் தெரிந்த தகவல்….!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை அருகேயுள்ள தீயணைப்புதுறை நிலையம் எதிரில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலை டீக்கடை அமைந்துள்ள சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீதும், டீக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த…

Read more

நடைப்பயிற்சி சென்ற நபர்.‌‌.. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் சாய் நகரில் தன்ராஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் தன்ராஜ் துரைப்பாக்கம் பல்லாவரம் சாலையில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில்…

Read more

“வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போலீஸ்காரர்”.. சாலை ஓரம் நின்ற பஸ்… நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிவகுமார் (53) என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வீட்டிற்கு வழக்கம் போல் திரும்பி கொண்டிருந்தார். இவர்…

Read more

அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

நான் சொன்னால் அது கடிக்கும்… உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்த ராட்வீலர்… பகீர் வீடியோ…!!

சென்னை புழல் அருகே நடந்த சோகமான சம்பவம் ஒன்று அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர வாக்கிங் சென்றிருந்த 75 வயதான மூதியவர் மாரியப்பன், ராட்வீலர் ரக நாயின் கடிக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நாயை அழைத்து வந்தவர்,…

Read more

பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

கொடூரம்….! தலைக்கேறிய போதை…. நண்பரை குத்தி கொலை செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை பெரவளூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 26) என்பவர், தனது நண்பரான பெங்காலி என்பவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சந்துரு, மற்றொரு நண்பரான சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

பீஃப் சவர்மா சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி,பேதி… பிரியாணி கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள்…!!

சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் பிரியாணி தனியார் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று இந்த கடையில் விற்கப்பட்ட பீப் சவர்மாவை சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” கழிவறையில் மாணவர்… கதறிய பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னையின் கொடுங்கையூர் பகுதியில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை தானே செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூலக்கடையை சேர்ந்த பால் யூட்டி கிளாஸ் (வயது 20) என்ற இளைஞர், தனியார்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

18 வயது சிறுவன் ஓட்டி வந்த கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி…

Read more

அதுவா இது…? ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்த வாலிபர்…. சாப்பிடும் போது “ஷாக்”…. அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்களால் பரபரப்பு….!!

சென்னை திருநின்றவூர் பகுதியில் பிரபலமான காதர் பாய் பிரியாணி கடையில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கௌதம் என்பவர் சொமோட்டோ மூலம் அந்த உணவகத்தில் இருந்து 1 மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். சூடாகவும்…

Read more

“விட்டத்தை பிடிப்பேன்…” மெசேஜ் அனுப்பிய மேலாளர்…. ஷாக்கான மகன்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சாலிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி ரம்மி விளையாடி வந்துள்ளார். மொத்தமாக ரம்மி விளையாட்டில் கிருஷ்ணமூர்த்தி 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாக…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

இனி வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வாங்கக்கூடாது… நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!

சென்னை கொசப்பேட்டையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி ஆர் மாலில் கடந்த 26 ஆம் தேதி அன்று என்னுடைய…

Read more

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்கின்றனர். அவர்கள் மழை, வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் கூட உணவு டெலிவரி செய்ய வேண்டிய…

Read more

சட்டவிரோதமான செயல்… பெண் உட்பட 6 பேர் கைது… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடியில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே அவர்களது…

Read more

மது விற்பனை செய்த மாற்றுத்திறனாளி பெண்…. வாழ்க்கையையே மாற்றிய போலீசார்…. குவியும் பாராட்டுகள்….!!

சென்னை தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஸ்டெல்லா மேரி, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் 2020 முதல் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். தனது கணவர் சுரேஷ், ஆரணி பகுதியில் நெசவுத் தொழிலில் குறைந்த வருமானத்துடன்…

Read more

“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…

Read more

“செல்போனில் சொன்ன வார்த்தை…” ஓடோடி வந்த கணவர்…. 9-வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியை…. பரிதவிக்கும் பெண் பிள்ளைகள்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பேரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(48). இவரது மனைவி தேவிகா(37). இவர் புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு தக்சன்யா(19), தர்ஷிகா(12) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்…

Read more

சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…

Read more

போதையில் இருந்த கல்லூரி மாணவர்…. காவலருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் ஒரு வாலிபர் மது போதையில் காரை ஓட்டி சென்று தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது இரண்டாம் நிலை காவலரான கணேசன் என்பவர் மீது கார் மோதியது.…

Read more

“பணம் கொடுத்தா லீவு தருவேன்”… உதவி கமாண்டன்ட் செய்த காரியம்….உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் முத்துக்கிருஷ்ணன்(57) என்பவர் 13-வது பிரிவில் உதவி கமாண்டமாக வேலை பார்த்து வ ருகிறார். இவர் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டாலியனில் வேலை பார்ப்பவர்கள் விடுமுறை மற்றும் பர்மிஷன்…

Read more

“எங்களுக்கு டைம் வேணும்”… அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்… பரபரப்பு சம்பவம்…!

சென்னை மாவட்டம் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனால் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. 25 பேர் அதிரடி கைது…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” நொடியில் முதியவருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பத்மநாபன் இவர் குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது ஹீட்டர் வேலை செய்யவில்லை. இதனால் பத்மநாபன் மின் பெட்டியில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து ஈரத்துணியோடு சென்று மின் பெட்டியை தொட்டுள்ளார். இதனால்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன…

Read more

“நீட் தேர்வு”.. 2 முறை தோல்வி… மீண்டும் எழுதணுமா…? பயத்தில் மாணவி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில…

Read more

Other Story