பணிமனை ஊழியர் மீது தாக்குதல்…. மாநகர பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பணிமனையில் வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன்(52), தனது நண்பரான ராமு(47) என்பவருடன் இணைந்து தண்டையார்பேட்டை பணிமனை கிளார்க்…
Read more