மர்ம காய்ச்சலுக்கு பலியான 9 வயது சிறுவன்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் ஜெ.ஜெ நகரில் புவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி சரவணன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட சக்தி சரவணன்…
Read more