கரும்பை வைத்து விளையாடிய சிறுவன்…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(9), சைலேஷ்(4) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

குற்ற வழக்கில் பறிமுதல் செய்த கார்…. தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலைய சுற்று சுவரை ஒட்டி சுமார் 4 ஆண்டுகளாக குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் தண்ணீரை ஊற்றி…

Read more

INDIA: வலிமையான நாடு… பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம்… உலக நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர்…

Read more

மக்களே உஷார்…. நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது. இதனையடுத்து அந்த…

Read more

மக்களே உஷார்…! வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் வசிப்பவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் சங்கர்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரை “ஜல்லிக்கட்டு சங்கர்” என்று  அப்பகுதியில் வசிக்கும்…

Read more

கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!

இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பாலிடெக்னிக் மாணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வீட்டில் சோதனை…

Read more

சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

Read more

மொத்தம் ரூ.124 கோடி மதிப்பு…. கடந்த 1வருடத்தில் மட்டுமே…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்,  தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியதில்,  கடந்த 2021-ஆம் ஆண்டை…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 3 நாட்களுக்கு ஒரே ஜாலிதான்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8…

Read more

ரசிகர் பலி ! நடிகர் அஜித் மீது கிரிமினல் வழக்கு…. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவலால் பரபரப்பு..!!!

தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் நேற்றைய தினம் துணிவு திரைப்படம் வெளிவந்தது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற 19 வயது ரசிகர்…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

நான் ஜாலியாக இருக்க முடியுமா….? 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும்,…

Read more

வில்லிவாக்கம் ஏரியில் “தீம் பார்க்”….. திறப்புவிழா எப்போது?…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

சென்னை மாநகரில் உள்ள வில்லிவாக்கம் ஏரி சுமார் 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ரூ.45 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சியின் “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரியின்…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

உஷாரய்யா…. உஷார்….! ஒரே வீட்டை காட்டி…. 7 பேரிடம் ரூ.36 லட்சம் பண மோசடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

சென்னை கொடுங்கையூர் அம்பிகா நகர் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் எனது மனைவி கைக்குழந்தை மற்றும் வயதான மாமியார், மாமனார் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் குத்தகைக்கு வீடு வாங்க வேண்டும் என்று முடிவு…

Read more

இவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50…

Read more

போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…

Read more

7-வது மாடியில் இருந்து குதித்து…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் ஷியாம் சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஷியாம் சுந்தர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து…

Read more

தெருவில் நடந்து சென்ற வட மாநில வாலிபர்….. திடீரென பாய்ந்த குண்டு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கோவிந்தன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த சென்ரூட்க்(31) என்பவர் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சென்று தெருவில் நடந்து சென்ற போது…

Read more

போடு செம….! புது பொலிவடையும் கோயம்பேடு மார்க்கெட்…. தமிழக அரசின் மகத்தான திட்டம்….!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அதிகாரிகளிடம், மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம்…

Read more

“காசு தருவியா, மாட்டியா”… திமுக பிரமுகரின் கொடூர செயலால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சேமாத்தம்மன் நகர் உள்ளது. இந்த பகுதியில் தேவேந்திரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார். ‌இந்நிலையில் இவரின் கடைக்கு நன்கொடை கேட்டு, சேமாத்தம்மன்…

Read more

வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து…. கணவன்- மனைவி செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

“1.5 லட்சம் கொள்ளை அடிச்சுட்டாங்க”… நாடகமாடிய பெட்ரோல் நிலைய உதவி மேலாளர்… 3 பேர் கைது..!!!

பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் சென்னை புதுப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி…

Read more

எங்களுக்கு இட்லி, தோசை ரொம்ப பிடிச்சிருக்கு… உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள்…!!!

சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தடைந்தனர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் டாக்டர்களாகவும்…

Read more

158 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்…. பதறிய விமானி…. நடந்தது என்ன?….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, தினமும் இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு, காலை 6.55 மணியளவில் சென்னைக்கு வந்து சேரும். நேற்று முன்தினம் இரவு குவைத்தில் இருந்து சென்னைக்கு அந்த பயணிகள் விமானம்,…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலணியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனியார் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி வேலை முடிந்து சாதிக் பாஷா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று…

Read more

BIG BREAKING: செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னை வீரர்: 15 வயதில் செம கலக்கல்!!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவினுடைய…

Read more

#BREAKING: கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர்: கலக்கிய 15 வயது பிரனவ்!!

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின்…

Read more

“எனது நேரத்தை வீணடித்து விட்டாய்”…. மூதாட்டியை அடித்து உதைத்த திருடன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவில் சரோஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் மூதாட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் பீரோவை திறந்து நகை, பணம் இருக்கிறதா என…

Read more

கோபித்து சென்ற காதல் மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நவீன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் நவீன் நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்…

Read more

மொபட்-கண்டெய்னர் லாரி மோதல்…. கால் துண்டாகி வங்கி அதிகாரி பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் நித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தோழியான ரோகிணியும் அம்பத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நித்யா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

புத்தக பிரியர்களே…! சென்னையில் நாளை முதல் 22-ம் தேதி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

சென்னையில் பெரிய அளவு குண்டு வெடிக்கும்… போலீசாருக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது…!!!!

கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் தாலுகாவை சேர்ந்தவர் அனுமந்தப்பா (41). இவர் சமீப காலத்தில் திருட்டு லேப்டாப் ஒன்றை  எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரிச்சி தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பழுதான நிலையில் இருந்த லேப்டாப்பை பழுது நீக்கு விற்று தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.…

Read more

கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை…

Read more

ஐகோர்ட் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்…. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு..!!!!

சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவு வாயில் முன்பாக 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெண் காவலர்கள்…

Read more

“டாக்டரின் அழகில் மயங்கினேன்”…. டார்ச்சர் செய்த மருந்து விற்பனை பிரதிநிதி கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டூர்புரத்தில் வசிக்கும் பெண் டாக்டர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. எனக்கு திருமணம் ஆகி கணவரும், 13 வயதில் மகனும்…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமாரின் மனைவி கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில…

Read more

இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இளம்பெண் கொலை… தி.மு.க நிர்வாகி மகன் கைது… நடந்தது என்ன…?

சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு…

Read more

கழிவுநீர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்… இதை செய்தால் லாரிகளின் உரிமம் ரத்து…? அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை…!!!!

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைச்சர் மெய்யநாதன்…

Read more

“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம்..!!!

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் நாளொன்றிற்கு 2.3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ…

Read more

அடடே..! 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…. மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 லட்சம் முதல் 2.3 லட்சம் வரை மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் பயணிகளின்  எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், 2 கோடியே 80 லட்சம்…

Read more

தூத்துக்குடி விமான நிலையம்… “சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும்”… மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு…!!!!!

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் அகில்  இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர் தமிழரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி விமான…

Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. ஷாக் ரிப்போர்ட் கொடுத்த டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு…

Read more

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று…

Read more

இது வேற லெவல்…!! சென்னை மாநகராட்சியில் ஏரியா சபை கூட்டம்…. 179-வது வார்டில் மாஸ் காட்டும் கவுன்சிலர்..!!!!

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில் 179 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் கவுன்சிலர்கள் அனைவரும் சிறப்பான முறையில் செயல்பட்டு‌ வருகிறார்கள்.…

Read more

ரூ.2 கோடியில் நூலகம்… கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேற்று…

Read more

“சென்னையில் நமக்கு நாமே திட்டம்”… பொதுமக்களும் நிதி வழங்க முன்வர வேண்டும்… அழைப்பு விடுத்த கமிஷனர்…!!!!!

சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 416 திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு…

Read more

Other Story