“மது போதையில் மயங்கிய இளம்பெண்”… மறுநாள் நிர்வாணமாக, படுக்கையில் வாலிபரும் நிர்வாணமாக… கூடா நட்பால் சீரழிந்த கொடூரம்… கண்ணீர் மல்க போலீசில் புகார்..!!!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் பட்டப்படிப்பு முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில்…

Read more

பள்ளி மாணவியை சித்திரவதை செய்த சித்தி….! கண்டும் காணாமல் இருந்த தந்தை…. தனியாக இருந்தபோது துடிதுடித்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

இதெல்லாம் தப்பு தானே…! “வகுப்பறையில் காதலியுடன் வீடியோ காலில் பேசிய மாணவன்”…. ஆக்சன் எடுத்த கல்லூரி நிர்வாகம்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த அதிர்ச்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் சாக்கோ என்ற 20 வயது வாலிபர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த மாணவர் சோம மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…

Read more

“பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்”… சந்தேகப்பட்டு கதவைத் தட்டிய தாய்… கணவனுடன் 2 மகன்களையும் அந்தக் கோலத்தில் கண்டு… பரபரப்பு சம்பவம்..!!

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்று புழல். இப்பகுதிக்கு அருகே உள்ள கதிர்வேடு பிரிட்டானியா நகரில் செல்வராஜ் (57) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மாலா. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் வேலை காரணமாக இப்பகுதியில் வசித்து வந்தனர்.…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்… ரூ.16 லட்சம் ஏமாற்றம்.. 52 பெண்களின் மனவேதனை…!!

சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு போன்ற மோசடியை தொடர்ந்து தற்போது ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறி உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாதம் 1000 கட்டினால் 12 மாதத்தில் 12000 ரூபாய்க்கு…

Read more

சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…

Read more

ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி ரூபாய் மோசடி… இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு…!!

சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி புகார் எழுந்தது. இதனால் இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் என்ற…

Read more

“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…

Read more

சென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில்  பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

“காதல் கணவனை தீர்த்து கட்ட மொத்த குடும்பமும் சேர்ந்து சதி செய்த கொடூரம்”… மனைவி, சகோதரர்களை தொடர்ந்து மாமியாரும் அதிரடி கைது… பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் கலையரசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் கலையரசன் மற்றும் தமிழரசி இருவரும் கடந்த…

Read more

“ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி”… காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலி உயிர்… கோர விபத்தில் ஹெல்மெட் போடாததால் பறிபோன உயிர்…!!!

சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது…

Read more

“பிரபல ஹோட்டலில் ரூம், சாப்பாடு…” என் அப்பாகிட்ட சொல்லட்டுமா…? போலீசுக்கே போக்கு காட்டிய தில்லாலங்கடி பெண்…. கடைசியில் தெரிந்த உண்மை…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் செம்பியம் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் தான் நீதிபதியின் மகள் எனக்கூறி, எனக்கு பிரபல உடலில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பேசும்போதும் நீதிபதியின் பெயரைச் சொல்லி எனக்கு…

Read more

பக்காவாக நடித்த பெண்….! “ரூ.3 லட்சம் முதல் 12 லட்சம் வரை….” ஏமார்ந்து நிற்கும் பொதுமக்கள்…. பகீர் பின்னணி….!!

சென்னை நெய்ப்பாட்டினை அடுத்த நீலாங்கரை பகுதியில் வீடுகளை லீசுக்கு தருவதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்த நிஷா என்ற பெண் மீது 30க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

பள்ளியில் அதிர்ச்சி….! கெமிக்கல் மூட்டையை 8-ஆம் வகுப்பு மாணவரை தூக்க சொல்லி…. பாட்டில் உடைந்து அடுத்த நொடியே…. பகீர் சம்பவம்….!!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவனிடம் கெமிக்கல் பாட்டில்கள் அடங்கிய மூட்டையை தூக்கச் சொன்னதால், அவை உடைந்து உடலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. சேத்துப்பட்டு பகுதியைச்…

Read more

  • June 28, 2025
காதலன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த காதலி..!! ஒரு யூ-டர்ன்… ஒரு தவறு… ஒரு உயிரை பறித்தது..!! காதலன் கதறி அழுத சோகம்..!!

சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண்…

Read more

இன்ஸ்டாகிராம் பழக்கம்…! “புஷ்பா சொன்னதை கேட்ட பெண்….” கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில்…

Read more

“கணவர் இல்ல; உங்க கூடவே இருக்கேன்…” 6 பேரை திருமணம் செய்து…. வசமாக சிக்கிய கல்யாண ராணி…. அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ்(57). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு பெண் வந்தார். வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன பிறகு அப்பாஸுக்கும் அந்த…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்”… போலீஸ்காரரை தொடர்ந்து பழிகிய ஆட்டோ ஓட்டுநர்… கருக்கலைப்புக்கு பின் தெரிந்த உண்மை… பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை…!!!

மதுரை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக பணிபுரியும் நிலையில் ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு ஆவடி முதல் நிலை காவலராக வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப்…

Read more

சென்னை ஐஐடி வளாகத்தில் அதிர்ச்சி….! “மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்….” இரவில் அரங்கேறிய சம்பவம்…. பகீர்….!!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான மாணவி ஒருவர், நேற்று (ஜூன் 26) இரவு சுமார் 7.30 மணியளவில் தனியாக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்தக் கோர…

Read more

“30 வயதில் தப்பிய குற்றவாளி….” 29 ஆண்டுகளுக்கு பிறகு முதுமையில் கைதாகி கண்ணீர் விட்ட நபர்….! பீகாருக்கு சென்று தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சென்னை சாத்தாங்காடு பகுதியில் 1996-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒரு முக்கிய குற்றவாளியை, போலீசார் பீகார் மாநிலம் வரை சென்று கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 1996ம் ஆண்டு ஜூலை 7-ஆம்…

Read more

“3 நாட்கள் ஹோட்டல் அறையில்….” தோழியை பலாத்காரம் செய்து வீடியோ காலில் நண்பர்களிடம் காட்டி….! போதையில் ஓடி ஒளிந்த இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்த இளம்பெண் மேற்கு தாம்பரத்தில் தங்கி உள்ளார். இந்த இளம்பெண் ஒரு நட்சத்திர…

Read more

“4 திருமணம் செய்து 5-வது ஒரு பெண்ணுடன் பழக்கம்…” மகனை 8 மாதங்களாக பிரிந்து….! மனைவியை தாக்கி காதலி அராஜகம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணி என்ற பெண், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது, அங்கே வேலை பார்த்த மாற்றுத்திறனாளி செந்தில்நாதனுடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளாக வாழ்க்கை…

Read more

“எலி சாப்பிட்ட பழம்தான் உங்க ஜூஸ்!” – கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு..!! கடை உரிமையாளரின் பதிலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜூஸ் கடையில் எலி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்தக் காணொளியால் எழுந்துள்ளது.…

Read more

“இப்படியா நடக்கனும்.‌‌..” கேட் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் மணலியை சேர்ந்தவர் குமாரசாமி(64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் குமாரசுவாமி கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் நிறுவனத்தின் மெயின் கேட்டை  மூடிய போது திடீரென…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம்… திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பட்டினப்பாக்கம் சாலையில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து திடீரென அதிகமான புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை சாலையில்…

Read more

“ஒரு தலை காதல்”… காதலனை பழிவாங்க 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர்… வசமாக சிக்கியது எப்படி?…!!

சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார். ஆனால் திவிஜ்,…

Read more

வெள்ளை சட்டையோடு வந்தா சிவப்பு கம்பள வரவேற்பு தருவீங்களா?, அழுக்கு சட்டையோட வந்தா புகாரை வாங்க மாட்டீங்களா?… காவல் ஆய்வாளரை வெளுத்து வாங்கிய நீதிபதி..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உரிமையாளராக இருப்பவர் நாங்குநேரியை சேர்ந்த வானமாலை. இவர் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் குடியிருப்பு சங்கத்தில் நிதிமுறைக்கேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து அவரை வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்பு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! மாணவியிடம் அத்துமீறிய Law‌ அகாடமி உரிமையாளர்… வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வதாக மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் அம்பிகா தெருவில் சந்துரு லா அகாடமி என்ற சட்டப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் (50). அந்த பயிற்சி மையத்தில் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக…

Read more

காதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!

சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…

Read more

  • June 24, 2025
#BREAKING: சோகம்..!! “சென்னையில் சாலை விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் காரை ஓட்டியவர் கைது.!!

சென்னை மதுரவாயில் விரைவுச் சாலையில் இன்று நேர்ந்த சோகமளிக்கும் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். அனகாப்புத்தூர் அருகே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற மணிகண்டன் என்பவரால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,…

Read more

“தாயுடன் பிரார்த்தனை கூடத்திற்கு சென்ற 5-ஆம் வகுப்பு மாணவன்….” மரத்தில் சிக்கிய காற்றாடி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் ஆவடி இராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்கள் மனைவி எமிலிம்மாள். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் இருந்தனர். கார்த்திக் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக்…

Read more

காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவியாளர்… என்ன செய்தார் தெரியுமா?… குவியும் பாராட்டுக்கள்…!!!

சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து…

Read more

“காதல் திருமணம் செய்த தங்கை…” குழந்தையுடன் பிரிந்து…! கோபத்தில் பழி தீர்த்த சகோதரர்கள்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கூறியவர் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அசோக் நகர் 35வது தெருவில் கலையரசன் நின்று -கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலையரசனை…

Read more

“சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாங்க”.. கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா… காதலிக்காக காலேஜ் படிக்கும் வயசில் மகன் எடுத்த முடிவு… ஒரே பிள்ளையை இழந்து கதறும் தாய்..!!!!

சென்னை பெரியமேடு பகுதியில் கோமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முனீஷ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால் கோமதி தனியாக அவரை வளர்த்து வந்தார்.  இந்நிலையில் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில்  பயின்று வந்த…

Read more

“இரவு நேர இன்ப விருந்து”… வித்தியாசமா உல்லாசம் அனுபவிக்கலாம்… ஆசை காட்டி அழைத்த மசாஜ் அழகி… தொழிலதிபரின் விபரீத ஆசையால் நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியில் 50 வயதான சார்லஸ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் தேக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவர் வாரம் ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு…

Read more

“காதலியுடன் அடிக்கடி உல்லாசம்”… கருக்கலைப்புக்கு பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்… வாலிபரின் பலே ஆசை… அதிரடி காட்டிய போலீஸ்..!!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் ரிஷி ஜோதி குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண்ணுடன் பழகி வந்தார்.…

Read more

“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்…” அத்து மீறிய உணவு டெலிவரி ஊழியர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபிநாத் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய…

Read more

“சீரியல் நடிகையுடன் காதல்”.. ஐடி ஊழியரிடமிருந்து ரூ.5 லட்சம் வாங்கிய பிறகு பிரேக் அப்…? கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

சென்னை மாவட்டம் கௌரிப்பாக்கம் பகுதியில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

“ரயில் நிலையங்களில் தொடர்ந்து பயணிகளை குறிவைத்து மோசடி”… நூதன முறையில் செல்போன்கள் அபேஸ்… பிடிபட்ட வாலிபர்… சிக்கியது எப்படி..?

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபடும் திருடர்களை கைது செய்ய ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின்…

Read more

மெரினாவில் தாறுமாறாக கார் ஓட்டிய நபர்….! காவலர் மீது ஏற்றுவது போல சென்று போக்கு காட்டியதால் பரபரப்பு…. தம்பதி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று அதிவேகமாக ஒருவர் காரை ஓட்டி சென்றார். அந்த நபர் காவலர் மீது காரை ஏற்றுவது போல போக்கு காட்டி பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் அலட்சியமாக நடந்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த…

Read more

சார்ஜ் போடணும் மேடம்…! “வீட்டிற்குள் வந்து அத்துமீறிய டெலிவரி பாய்….” அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

செப்டோ என்னும் நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்வதற்காக கோபிநாத் என்ற நபர் சென்றுள்ளார். அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக…

Read more

“ஆசை காட்டி மோசம் செய்த தம்பதி….” ரூ.17 லட்சத்தை வாரி சுருட்டி….! ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பாரிமுனை அப்பாறவு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. முத்துராமன் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் பணம் கொடுத்தால் தலைமை செயலகத்தில் கம்ப்யூட்டர்…

Read more

Other Story