வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…
Read more