“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…

Read more

படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில்  உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…

Read more

“கதறி துடித்த தம்பி மனைவி…” தோட்டத்து வீட்டிற்கு சென்று வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பண விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, வாலிபர்  தனது தம்பியின் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான பெரியசாமியின் மகன்கள் பிரபாகரன் (31) மற்றும் சரவணகுமார் (29). இருவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த…

Read more

“மீன் பிடித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள்…. கடைசி நேரத்தில்…. வாலிபரை பறிகொடுத்து கதறி அழுத குடும்பம்… பெரும் சோகம்….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற போது, 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் நாட்டுப்படகில், மீனவர்கள் முருகானந்தம், சைந்தவன் (19) மற்றும் மூன்று பேர்…

Read more

“வாடிக்கையாளர் பெயரில்….” ரூ.1.02 கோடியை வாரி சுருட்டிய வங்கி ஊழியர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டம் ரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கியில் பணியாற்றிய வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.02 கோடி நகைக் கடன் பெற்றுத் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை…

Read more

“14 வயது சிறுமி இறப்பு…” 6 மாதம் கழித்து தெரிந்த உண்மை…. தாத்தாவை கைது செய்த போலீஸ்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கும் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் செய்து அந்த சிறுமியின் உடலை புதைத்து விட்டனர். அந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த…

Read more

“சாலையில் கிடந்த உடல்…” கேரளாவில் இருந்து வந்த இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டம் கல்லக்குறை பகுதியில் சாலையில் நேற்று இரவு காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது. அந்த குண்டுகளை அகற்றி…

Read more

“இப்படியா நடக்கணும்…?” ஆடு மேய்ப்பதற்காக சென்ற தாத்தா, பேரன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“தொல்லை பண்றாங்க சார்…” செல்போன் எண்களுடன் மாணவிகளின் ஆபாச போட்டோ…. வசமாக சிக்கிய ஆண் நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் மாணவிகளின் செல்போன் எண்களுடன் மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து பலரும் அந்த மாணவிகளை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு…

Read more

பரபரப்பு….! செவிலியரை கத்தியால் குத்த முயன்ற வார்டு பாய்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் மருத்துவமனைக்கு வர கூடாது என கண்டித்ததால் செவிலியர் கண்டித்ததால் தற்காலிக வார்டு பாய் ஜான்சன் பாத்திரத்தில்…

Read more

“அப்பா… வலிக்குது…” அலறி துடித்த மகன்…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில்…

Read more

“தொழிலாளியை பார்த்து கதறிய குடும்பம்…” கல் போல நின்ற மகன்…. இன்ஸ்டாகிராம் நண்பருடன் போட்ட பிளான்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது. முருகனின்…

Read more

கோவில் திருவிழாவில் நடனம்…. “அதை எப்படி சொல்லலாம்…?” 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று பூச்சொரிதல்…

Read more

“இரவு முழுவதும் படித்த மாணவி…” 4 மணிக்கு எழுப்ப சென்ற தாய்… “அந்த” காட்சியை கண்டு பதறிய குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கயல்விழி இரவு முழுவதும் படித்துக்…

Read more

3 குழந்தைகளுடன் தூங்கிய தாய்…. காலை எழுந்து பார்த்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி குளக்கரை சாலை பகுதி சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்றைய தினம் உஷா தனது 3 குழந்தைகளுடன் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்தார். அவினாஷ்…

Read more

பரிதவிக்கும் பிள்ளைகள்…! “மார்பு,முகத்தில் இரத்தம் வடிந்து…” காதல் மனைவியின் சடலத்தை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த கணவர்…. அதிர்ந்த டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23). இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு…

Read more

“திருமணம் நடக்கணும்னா…” வீட்டிற்கு வந்த பெண் புரோக்கர்…. “தண்ணீர்” குடித்தவுடன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி தேர்ந்தவர் மோகனா. இவரது மகன்களான லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது மோகனா லோகேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். கடந்த மாதம் 25-ஆம் தேதி மோகனாவை…

Read more

“மாமியாரும், கொழுந்தியாளும் டார்ச்சர் பண்றாங்க”… மனைவியும் சண்டை போடுறா… வீடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ…

Read more

“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “நேற்று நீட் தேர்வு”… அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

தமிழகம்  உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…

Read more

விபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…

Read more

தீப்பெட்டி இருக்கா இல்லையா…? தகராறு செய்த வாலிபர்… நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்…

Read more

“இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ…” ஷாக்கான மாணவி…. பழிவாங்க நினைத்த நீச்சல் பயிற்சியாளர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுங்கத்துறை உதவியாளரின் மகள், சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 2022-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ஐசிஎப் பகுதியில்…

Read more

“சண்டை போட்ட அண்ணன்-தம்பி….” தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான ஜோ விஷ்வா (14), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டிலேயே இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தாய், விஷ்வாவை…

Read more

“ஆண் நண்பருடன் இணைந்து….” வேலை பார்க்கும் இடத்தில் பெண் செய்த காரியம்…. சிசிடிவி கேமராவால் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த சஜூ ராஜ் என்பவர், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த பெமிலா (40) எனும் பெண் பணியாற்றி வந்தார். நிதி நிறுவன உரிமையாளர்…

Read more

“மொத்தம் 25 பேர்…” சொன்னதை செஞ்சா தான் வேலை நடக்கும்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம…

Read more

மலைப்பாதையில் மின்னல் வேகம்….! 3 மணி நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. குவியும் பாராட்டுகள்….!!

கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி…

Read more

“13 வயதில் கர்ப்பமான சிறுமி”… வேதனையில் தாய் தந்தை தற்கொலை… பின்னணி என்ன..? பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் (13), ஒரு மகன் (10) உள்ளனர். இதில் அந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு…

Read more

“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78).  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…

Read more

“மனைவிக்கு பாலியல் தொந்தரவு….” தட்டி கேட்ட கணவரின் உதட்டை கடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி, குழந்தைகளுடன்…

Read more

மின்கம்பி தாக்கி தூக்கி வீசப்பட்ட பெயிண்டர்… துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23).  இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங்…

Read more

மக்களே உஷாரா இருங்க…! ரூ.78 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. தவிக்கும் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பவானி மற்றும் அவரது கணவர்…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வீட்டு முன்பு படுத்து தூங்கிய தொழிலாளி துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருதல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் சிமெண்ட் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் நாகசுந்தரம் மீது பயங்கரமாக…

Read more

“மொத்தம் 28 லட்ச ரூபாய்…” பெண்ணை தாக்கி…. கல்லூரி பேராசிரியர் செய்யுற காரியமா இது…? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராஜ் தனபாலின் மனைவிக்கு திண்டுக்கல் உள்ள அரசு கல்லூரியில் வேலை…

Read more

“உயிருக்கு போராடிய 8 வயது சிறுவன்….” கதறிய தாய்…. ஓடோடி வந்த தாத்தா…. கடைசில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புது நகரை சேர்ந்தவர் கணேசன்(85). இவர் விவசாயம் பார்த்து வந்தார். நேற்று காலை கணேசன் மாத்திரம்பட்டியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்கு அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் கணேசனின் மருமகள் லட்சுமி தனது 8 வயது…

Read more

“உங்களால தான் எலும்பு முறிந்தது…” தட்டி கேட்க சென்ற நரிக்குறவர்கள மீது தாக்குதல்…. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சத்யகுமார்…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அட்ராசிட்டி….! பெண் நோயாளியை தாக்கிய தந்தை-மகன்…. பரபரப்பு சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 53 வயது ஆகிறது. இவரது மனைவியின் சகோதரி ஜெயலட்சுமி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஜெயலட்சுமி தனது 14 வயது மகளை செல்வராஜ் பராமரிப்பில்…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“லேட்டா அனுமதிக்கிறாங்க… அறையில் கடிகாரமும் இல்ல…” நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்…. பெற்றோரின் பரபரப்பு குற்றாச்சாட்டு….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்…” தேர்வு மையம் மாறி வந்ததால் அழுத மாணவி…. ஜீப்பில் அழைத்து சென்று உதவிய காவல் ஆய்வாளர்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…

Read more

“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…

Read more

Other Story