வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….! கடத்தி சென்ற கட்டிட மேஸ்திரி…. ஷாக்கான பெற்றோர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது…

Read more

வருவதாக கூறிய கணவர்….! படுக்கையறையில் மனைவி…. தாயின் கால்களை பிடித்து அழுத 3 வயது மகன்….. பகீர் சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் ஆசனபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், ஒரு வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர். நேற்று ஆனந்தனுக்கு பிறந்தநாள். இதனால் சரண்யா தனது கணவர்…

Read more

வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்….! சட்டென கீழே விழுந்த நோயாளி…. ஷாக்கான வாகன ஓட்டிகள்….. வைரலாகும் வீடியோ….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஓட்டுப்பட்டையைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரை தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டிருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் குன்னூர் லெவல் கிராஸ் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது, பின்புறக்…

Read more

முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை….! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….! 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்….!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. எனவே அணையில் இருந்து…

Read more

“சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை”… நள்ளிரவில் மனைவியையும்… ஈரோடு இளம்பெண் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின் பிரசாத் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன்…

Read more

திடீர் டுவிஸ்ட்….! சகோதரர்களை தூண்டி விட்டு கணவரை கொன்ற பெண்…. ஆண் நண்பருடன் பழகி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் அசோக் நகர் பகுதியில் ஜூன் 15ஆம் தேதி கலையரசன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி வெட்டி தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கலையரசனின்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

FLASH: கூமாப்பட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்… பிளவக்கல் அணைக்கு செல்ல தடை… பொதுப்பணித்துறை அதிரடி….!!

“ஏங்க… கூமாபட்டிக்கு வாங்க” என்ற தங்கபாண்டி என்பவரின் இன்ஸ்டா ரீலால் வைரலான கூமாபட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர். தங்கப்பாண்டி “ரீல்ஸ்” எடுத்த பிளவக்கல் அணையில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவித்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

பள்ளியில் அதிர்ச்சி….! கெமிக்கல் மூட்டையை 8-ஆம் வகுப்பு மாணவரை தூக்க சொல்லி…. பாட்டில் உடைந்து அடுத்த நொடியே…. பகீர் சம்பவம்….!!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவனிடம் கெமிக்கல் பாட்டில்கள் அடங்கிய மூட்டையை தூக்கச் சொன்னதால், அவை உடைந்து உடலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. சேத்துப்பட்டு பகுதியைச்…

Read more

  • June 28, 2025
காதலன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த காதலி..!! ஒரு யூ-டர்ன்… ஒரு தவறு… ஒரு உயிரை பறித்தது..!! காதலன் கதறி அழுத சோகம்..!!

சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண்…

Read more

இன்ஸ்டாகிராம் பழக்கம்…! “புஷ்பா சொன்னதை கேட்ட பெண்….” கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில்…

Read more

“கணவர் இல்ல; உங்க கூடவே இருக்கேன்…” 6 பேரை திருமணம் செய்து…. வசமாக சிக்கிய கல்யாண ராணி…. அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ்(57). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு பெண் வந்தார். வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன பிறகு அப்பாஸுக்கும் அந்த…

Read more

  • June 28, 2025
பதறும் சம்பவம்..!! பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தவர்களை நேராக மோதிய 17 வயது மாணவன் ஓட்டிய டிராக்டர்..! முதியவர் உயிரிழப்பு – ஒருவருக்கு தீவிர சிகிச்சை..!!

ஓசூர் அருகே அஞ்சட்டியில் அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசு விதிமுறைகளை மீறி, தகுதி இல்லாத 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர், சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த இருவரை மோதியதில், ஒருவர் உயிரிழந்தும், மேலும் ஒருவர் பலத்த  காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

திடீர் திருப்பம்….! மர்மமாக இறந்த புலிகள்…. விஷம் வைத்து கொல்லப்பட்டது உறுதி…. 6 பேரிடம் தீவிர விசாரணை…. வனத்துறையினர் அதிரடி….!!

கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் தாய் புலி மற்றும் 4 குட்டி புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் 5 புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதியானது. கல்லேப்போட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா…

Read more

உச்சகட்ட கொடூரம்….! கத்தியால் மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

கடலூர் மாவட்டம் மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(57). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் அர்ஜுனனின் மகள் அபிதா(27) காட்டுமன்னார்கோவிலில் இருக்கும் அரசு உதவி…

Read more

அதிகமாக சாப்பிடுவது யார்…? போட்டி போட்டு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவர்கள்…. அடுத்து நடந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ பத்தை பகுதியில் இந்திரா காலனியைச் சேர்ந்த பாலனின் மகன் சந்துரு(12) 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் நந்த பெருமாள்(12), நரேஷ்(12) வெற்றி மதன்(13) ஆகியோரும் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு…

Read more

  • June 28, 2025
“ஈரோடு இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்”…. நள்ளிரவில் ஒன்றரை வயது குழந்தையும், மனைவியும் துடிக்க துடிக்க கொலை… கணவன் ஆடிய நாடகம் அம்பலம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

ஒரு பரிகாரம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்… பூஜைக்கு அழைத்து விவசாயியை கத்தியால் குத்திய சாமியார்… நீலகிரியில் பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற…

Read more

தூங்கும் போது திடீரென மாயமான மனைவி… பதறிப்போய் தேடிய கணவன்.. சமையலறையில் கண்ட காட்சி… தொட்டிலில் தூங்கிய குழந்தையும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்”… போலீஸ்காரரை தொடர்ந்து பழிகிய ஆட்டோ ஓட்டுநர்… கருக்கலைப்புக்கு பின் தெரிந்த உண்மை… பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை…!!!

மதுரை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக பணிபுரியும் நிலையில் ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு ஆவடி முதல் நிலை காவலராக வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த மகள்…. ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற தந்தை… கடலூரில் பயங்கரம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்ற மகள் இருந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அபிதாவை திடீரென அவரது தந்தை கழுத்தை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! உயிர் நண்பர்களை கொன்று அரசு அலுவலகம் அருகே புதைத்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம்…

Read more

“சீரழியும் இளைய தலைமுறை…” ரீல்ஸ் எடுக்க உயிரை பணயம் வைக்கும் வாலிபர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த சில இளைஞர்கள், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை முற்றிலும் மீறி,…

Read more

“முன்னாள் காதலனுடன் 2-வது திருமணம்…” 8 மாத கர்ப்பிணியை கழுத்தறுத்த கள்ளக்காதலன்….! உறவினருடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் வனப்பகுதியில், 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் ஒருவரை கழுத்தில் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி என்ற பெயருடைய இந்த பெண், பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியின்…

Read more

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜினாமா… காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க முடிவு…!!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. அங்கு பாஜகவை சேர்ந்த சாய் சரணகுமார் என்பவர் அமைச்சராக இருந்துள்ளார். அதாவது அவர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா…

Read more

சென்னை ஐஐடி வளாகத்தில் அதிர்ச்சி….! “மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்….” இரவில் அரங்கேறிய சம்பவம்…. பகீர்….!!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான மாணவி ஒருவர், நேற்று (ஜூன் 26) இரவு சுமார் 7.30 மணியளவில் தனியாக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்தக் கோர…

Read more

“30 வயதில் தப்பிய குற்றவாளி….” 29 ஆண்டுகளுக்கு பிறகு முதுமையில் கைதாகி கண்ணீர் விட்ட நபர்….! பீகாருக்கு சென்று தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சென்னை சாத்தாங்காடு பகுதியில் 1996-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒரு முக்கிய குற்றவாளியை, போலீசார் பீகார் மாநிலம் வரை சென்று கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 1996ம் ஆண்டு ஜூலை 7-ஆம்…

Read more

“கண்ண மூடி உட்காருங்க தம்பி… பரிகாரம் பண்ணுவோம்….” பூஜை செய்வதாக கூறி நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார்…. அடுத்து நடந்த சம்பவம்…. பகீர் பின்னணி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, ஒரு இளைஞரை மண்டியிட வைத்து, கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே தூதர் மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்…

Read more

அடேங்கப்பா..! பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா..? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால்…

Read more

ஷாக் நியூஸ்…!தமிழகத்தில் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கே உள் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல வனத்துறையினர்…

Read more

பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…

Read more

“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…

Read more

டிரெண்டிங்கில் கூமாபட்டி…! அடடே…! இந்த கிராமம் அங்கதான் இருக்கா…? வெளியான தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். அந்த…

Read more

கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…

Read more

வானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

“3 நாட்கள் ஹோட்டல் அறையில்….” தோழியை பலாத்காரம் செய்து வீடியோ காலில் நண்பர்களிடம் காட்டி….! போதையில் ஓடி ஒளிந்த இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்த இளம்பெண் மேற்கு தாம்பரத்தில் தங்கி உள்ளார். இந்த இளம்பெண் ஒரு நட்சத்திர…

Read more

“நீங்க பணம் கொடுத்தா வாங்கி தருவேன்…” ரூ.20 லட்சத்தை அமுக்கிய இருவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(30). இவரிடம் அடைக்கலராஜ் தனக்கும், தன்னுடைய மனைவி மற்றும் உறவினருக்கும் சேர்த்து அரசு வேலை வாங்கி தருமாறு ரூ. 20,33,500 பணத்தை கொடுத்துள்ளார். பின்பு பணத்தைப்…

Read more

சீச்சீ…! 9 வயது பேத்தியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த தாத்தா…. நொறுங்கி போன மகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி சேர்ந்த 51 வயதுடைய கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் பேத்தி உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த பேத்தியை சொந்த தாத்தாவே மிரட்டி பாலியல் பலாத்காரம்…

Read more

“கண்டிப்பா வரோம்… ஆனா ஒரு கண்டிஷன்…” கறாராக பேசிய சார்கள்…. மாட்டி விட்டு பாடம் புகட்டிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபு(30) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். அங்கு வேல்முருகன்(44) என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது நிலத்தை அளப்பதற்காக…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….! கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை….. வனத்துறையினரின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இன்று கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல…

Read more

“பார்க்க யானை தான்… ஆனா உற்று பாருங்க என்னன்னு தெரியும்…” வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களின் முன்னெடுப்பு…. குவியும் பாராட்டுகள்….!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதியான மோயர் சதுக்கம் மற்றும் குண்டன் சோலை வனப்பகுதியில், சுற்றுப்புறம் குப்பையாக மாற்றப்பட்டிருந்ததைக் கவனித்த அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் மது…

Read more

“என்னை டார்ச்சர் பண்றாங்க…” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து கருகிய பெண்…. 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை… நண்பர்கள் படுகாயம்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் சேர்ந்து…

Read more

உளுந்தூர்பேட்டை விபத்தை திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டு…. மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு…!!!

முன்னதாக உளுந்தூர் பேட்டையில் ஏற்பட்ட விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக தெரிவித்தார்.…

Read more

பயத்தின் உச்சம்..! வழிகாட்ட வேண்டிய இடத்தில் ஏற்பட்ட பயம் – 11 வயது சிறுவனின் தவறான முடிவால் திண்டுக்கலில் அதிர்ச்சி!”

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது 11 வயது மகன் முனீஸ்வரன், வத்தலகுண்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி…

Read more

“ஒவ்வொரு முறையும் ஆசையாக அலங்காரம் செய்து”… மாப்பிள்ளை வீட்டார் வராங்க, ஆனா பதில்… திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண்… ஐயோ இப்படியா நடக்கணும்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு…

Read more

  • June 27, 2025
TNPSC சான்றிதழ், அரசு அடையாள அட்டை எல்லாம் போலி!… திருமணத்திற்கு பிறகு தான் நிஜம் தெரிந்தது – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தனது திருமணத்திற்கு கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதே மையத்தில்,…

Read more

Other Story