“ஏரியின் நடுவில் சிறப்பு மண்டபம்”…. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்…. வாயடைத்துப் போன உறவினர்கள்…!!

கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு…

Read more

“Rolls-royce கார் ஷோரூமில் அவமதிக்கப்பட்ட பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனர்”… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா திருச்சூரில் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்  தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில் …

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

காதலில் தகாத உறவு… குழந்தை இறந்துட்டு அதான் இப்படி செஞ்சேன்…. விசாரணையில் பகீர்….!!!!

கேரளா ஆலப்புழாவில் தாமஸ் ஜோசப் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வருகிறார். அதேபோன்று கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண் அங்கு தடை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில்…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

“மண்ணோடு மண்ணாக போன வீடுகள்”…. மீளா துயரில் தவிக்கும் மக்கள்… யோசிக்காமல் அப்படி ஒரு விஷயத்தை அறிவித்த பிரபல தொழிலதிபர்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் நிலச்சரிப்பு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக…

Read more

இரவு 11:30 ஏரியில் திடிரென அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்..!! யாருங்க சொன்னா..? ஓடிபோய் காப்பாற்றிய மீனவர்கள்..!!

கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து…

Read more

மக்களே உஷார்…! கேரளாவில் அதி கன மழை…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில்  கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை…

Read more

ரூ.500 வாடகை…. நாய் கூண்டில் வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளி… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நாய் தங்குவதற்காக ஒரு அறை கட்டியுள்ளார். இதை அந்த தொழிலதிபர் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு ரூ.500-க்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி…

Read more

எலி காய்ச்சலால் மீண்டும் ஒருவர் பலி… கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர்.  இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

ஊருக்குள் உலா வரும் காட்டு விலங்குகள்…. பக்கா பிளான் போட்ட அதிகாரிகள்…. நிம்மதியில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி ஏராளமா பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி வன  விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த வன விலங்குகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறிய வருகிறது. இதனால் வன…

Read more

“செல்பி மோகம்” புதுமண தம்பதியின் ஆசை…. 3 பேர் பலி….!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும்…

Read more

“மன்னிக்கவும் மகளே” 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்…. கேரளா போலீஸ் ட்விட்….!!

கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமிக்கு ஏற்பட்ட…

Read more

Other Story