பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…
Read more