நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகிறார்கள். சட்ட பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் போன்ற விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்கிறது. துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறோம். மேலும் முறைகேடு என்பது நாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது ஜனாதிபதி கூறியுள்ளார்.
#Budget Breaking: முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசின் பயணம்…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more