நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
Budget Breaking: இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்….!!
Related Posts
Breaking: இனி நகைக்கடன் பெறுவதற்கு ரசீது தேவையில்லை… புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி…!!!
இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த புதிய விதிமுறைகள் ஏழை எளிய மக்களை பாதிக்கும் என்பதால் மத்திய அரசாங்கம் நகை கடன் விதிமுறைகளில் தளர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக தற்போது…
Read more“ஏகே 47″… நெருங்கி வந்தா கீழே குதிச்சிருவேன்… பால்கனியில் நின்று மிரட்டிய ரவுடி… பல மணி நேர போராட்டத்திற்கு பின் வலைவீசி பிடித்த போலீஸ்… வீடியோ வைரல்..!!!!
குஜராத் அகமதாபாத்தில் ‘ஏகே-47’ என அழைக்கப்படும் அபிஷேக் தோமர் என்ற குற்றவாளியை கைது செய்ய போலீசார் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். அவர் ஓதவ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொண்டார். பிறகு,…
Read more