தமிழக சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சென்னையில் உள்ள நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்துவதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Budget 2023-24: சென்னை நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம்…. ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு…!!
Related Posts
அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read moreஎழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read more