நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது என்று கூறினார். அதன் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட் ஆக இது இருக்கும் என்றும் கூறினார்.
# Budget: அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்…. தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது…. நிதியமைச்சர்…!!
Related Posts
பேருந்து மீது திடீர் துப்பாக்கி சூடு… தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 10 பேர் பலி… 33 பேர் படுகாயம்..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவக்கோடி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி…
Read moreபிரதமர் மோடி பதவியேற்பு விழா… பட்டாசு வெடித்த தொண்டர்கள்… பற்றி எரிந்த பாஜக அலுவலகம்… திடீர் பரபரப்பு…!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம்…
Read more