நாமக்கல், பரமத்திவேலூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவம் (74), பஞ்சவர்ணம் (62) தம்பதி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால், மனம் உடைந்த இருவரும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
Breaking Shock: சர்க்கரை நோயால் கணவன், மனைவி தற்கொலை…!!!
Related Posts
Big Breaking: பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி…!!!
மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக…
Read moreBreaking: முதல்வர் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு…!!!
டெல்லி விமான நிலையத்தில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள INDIA கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அப்போது NDA…
Read more