
பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலோச் விடுதலைப் படை கடத்தியது. இந்த கடத்தலின் போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்தப் படை 100க்கும் மேற்பட்டோருடன் ரயிலை கடத்தியுள்ளது. இந்த ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைவரும் கொல்லப்படுவர் என்று மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.