இன்று காலை முதல் இபிஎஸ் – அண்ணாமலை இடையேயான மோதல் போக்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சற்று முன் தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அண்ணாமலை. அவரது தாயார் மறைவு குறித்து கேட்டறிய வந்ததாக அண்ணாமலை கூறியிருந்தாலும் இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
BREAKING: OPSஐ சந்தித்தார் அண்ணாமலை…. அதிமுக – பாஜக கூட்டணியில் அடுத்து என்ன நடக்கும்…??
Related Posts
இன்று முதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது இ சேவை மையம் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு…
Read moreOPS அணியில் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்… அடுத்த என்ன செய்யப்போகிறார்…???
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேச்சை…
Read more