உதகை சாம்ராஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதப் பாட முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விடைத் தாள் அனைத்தும் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
Breaking News: உதகை பள்ளியில் +2 தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு…!!!
Related Posts
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி ரீல்ஸ்…. இளம்பெண்களின் அட்டகாசம்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!!
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை…
Read moreஅயலக தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
வேலை, கல்வி மற்றும் வணிகம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலனை காக்குவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அயலக தமிழர்களின் குடும்பத்தில் உள்ள மகன் மற்றும்…
Read more