சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்கவில்லை. சிவகங்கை அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் ரவி வருகை. பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயர் இடம் பெற்ற நிலையிலும் பங்கேற்கவில்லை.பல்வேறு துறைகளில் படித்த 40, 414 மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்குகிறார்.
BREAKING: அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா; அமைச்சர் புறக்கணிப்பு…!!
Related Posts
“தமிழகத்தின் முடிவு தெரிந்து விட்டது, இங்கு யாருடைய வாலும் ஆடாது” – பிரகாஷ் ராஜ் பன்ச்….!!!
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரகாஷ்ராஜ், நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன், கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக் கொண்டு…
Read moreசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 12 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்…!!!
தமிழகத்தில் சமீப காலமாகவே மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் தினம் தோறும் தெரு நாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது…
Read more