தமிழகத்தில் அதிக கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.
BREAKING: 4 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!
Related Posts
ரெமல் புயலைத் தொடர்ந்து “அஸ்னா” புயலா…? தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா…? வெளியான தகவல்…!!!
மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெமல் தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ஆம்…
Read moreஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை மாலை 6 மணிக்குள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.…
Read more