உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
அப்பா உங்களுக்கு கால் வலிக்கும் உட்கார்ந்து அக்காவ திட்டுங்க… காபி, ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க… தந்தையின் கோபத்திலிருந்து அக்காவை காப்பாற்றிய குழந்தை… வீடியோ வைரல்…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது…
Read moreஏமனில் இந்திய செவிலியருக்கு தூக்கு தண்டனை… ரூ.85 லட்சம் “இரத்தப் பணம்” வழங்கயிருக்கும் குடும்பம்…!!
ஏமனில் கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்த நாட்டின் ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிமிஷா மீது, வணிக கூட்டாளியான அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை 16-ஆம் தேதி…
Read more