ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருக்கிறார். இவர் இன்று பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஹாக்கி வீரர்களுக்கிடையே மிகுந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் 2023-ம் ஆண்டில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
BREAKING: ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் வென்றால் தலா ரூ. 1 கோடி பரிசு…. ஒடிசா முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more