குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95 பணியிடங்களுக்கான குரூப்-1 பிரதான தேர்வை மொத்தம் 2113 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் காணலாம்.
BREAKING: வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்…. உடனே பாருங்க…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more