கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற போது எதிரே வந்த லாரியுடன் அவரின் கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!
Related Posts
ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்வியடைய இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த ஹர்திக் பாண்டியா….!!
ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய…
Read moreஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா…? அதிர்ச்சி தகவலை சொன்ன மும்பை அணி பயிற்சியாளர்…!!!
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என…
Read more