சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.
BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
“தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்”… அது தமிழர் உரிமை.. பிச்சை அல்ல… அமைச்சர் சேகர் பாபுவின் கருத்துக்கு கடும் விமர்சனம் தெரிவித்த சீமான்…!!!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்ட பொதுக்கூட்டம்…
Read more“பாமக இருக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டேன்”…. திருமாவளவன் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!
முன்னதாக பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அது அவருடைய கருத்து, அவருடைய கொள்கை. அதைப்பற்றி…
Read more