சென்னையில் 16 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் வெல்ல நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு ரசீது மற்றும் வீட்டு வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இது மற்ற மூன்று மாவட்டங்களிலும் எந்தெந்த வட்டங்களுக்கு பொருந்தும் என்பது பற்றிய முழுமையான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
BREAKING: ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.6000 …. வந்தது குட் நியூஸ்…!!!
Related Posts
“நெஞ்சே கிழிஞ்சிருச்சு”.. அடிமைகள்… இதை எங்க போய் முறையிட போறீங்க… எடப்பாடி பழனிச்சாமியை கிழித்தெறிந்த அமைச்சர் கே.என் நேரு…!!!
தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு தனது இணையதள பக்கத்தில் எதிர்கட்சி நிலைமை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, “ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்!” “அடுத்த மே தினத்தில்…
Read more“தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதி முதல் 10,000 இடங்களில்”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண் பேசிய முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், மக்களின் குறைகளைப் போக்குவதற்காக முகாம்களை நாடு முழுவதும் அமைத்து அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவதாக கூறினார். 13+ அரசுத் துறைகள், 40+…
Read more