இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர்.

அதில் 574 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் இந்திய வீரர்கள் 366 பேர். வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். இந்திய வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி -ஐ ₹4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்தது.