நில மதிப்பீட்டை குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது. இதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் 3000 கோடி மதிப்பிலான பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சோதனை தொடர்ந்து நடப்பதால் தொகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது
BREAKING: ரூ.3000 கோடிக்கு கணக்கு இல்லை…. வருமானவரித்துறை தகவல்…!!
Related Posts
55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…
Read more