தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே ஏற்கனவே தகுதியான குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேருக்கு இன்று வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
Breaking: ரூ.2000 வழங்கப்படுகிறது … தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“நீங்க போனும்”… இல்லனா நானே அந்த 15,000 பேருடன் தலைமை செயலகத்துக்கு வருவேன்… முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் நேரடி சவால்… வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பிரம்மாண்ட விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் விமான நிலையம் அமைத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல…
Read more“இனி திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்யணுமா”…? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
திருமணம் செய்யும் முன் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு வழங்கக் கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பல தம்பதிகள் திருமணத்திற்கு…
Read more