பொதிகை விரைவு ரயிலில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற 30 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிள்ளமன் பிரகாஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் மனைவி மோனிஷாவை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, விமானம் மூலம் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. பல அரசியல் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது.
BREAKING: ரூ.180 கோடி போதை பொருள்…. அடுத்தடுத்து கைது…!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more