தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.17.60 கோடி மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அரிசி, உளுந்து, பெட்ஷீட்கள், துணிமணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
BREAKING: ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more