அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தின விழாவில் பிரச்னைக்குரிய இடங்களில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; எந்த புகாருமின்றி அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
#Breaking: மீறினால் நடவடிக்கை… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சற்றுமுன் பறந்தது உத்தரவு…!!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read moreநீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…
Read more