ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 1937 ரூபாய் என்று விற்பனையான வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று முதல் ரூ.1960.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றம் இன்றி 918.50 என்று விற்பனையாகிறது.
BREAKING: மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி…. சிலிண்டர் விலை உயர்ந்தது…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more