மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை நகராட்சிக்கு ₹10 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக ₹44 கோடி மதிப்பீட்டில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் என்றும், ₹5 கோடி மதிப்பில் புதிய மாவட்ட நூலகம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
BREAKING; மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் நூலகம்…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more