மதுரை மாட்டுத் தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் மூன்றாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராடிவரும் நிலையில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
BREAKING: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து…. பரபரப்பு…!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more