மேல்முறையீடு செய்ய இன்றுடன் அவகாசம் நிறைவு பெறும் நிலையில், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, தாமதமாக குறுஞ்செய்தி வந்தவர்கள் 24ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்தி வந்த தேதியில் இருந்து 30 நாட்கள் கணக்கிட வேண்டும் என்றும், இதுவரை 10 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: மகளிர் உரிமை தொகை….. அரசு புதிய அறிவிப்பு…!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more