தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ,மாநில கல்வி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
BREAKING: பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்…. சற்றுமுன் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more