6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், சென்னையை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பேருந்து ஓட்டுநர், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது
BREAKING: பெரும்பாலான மாவட்டங்களில் ஸ்டிரைக்… ஸ்தம்பித்தது தமிழகம்…!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more