பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர் சிவசங்கர் லிப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்றபோது திடீரென லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது. இதன் காரணமாக அமைச்சர் சிவசங்கர் 15 நிமிடங்கள் லிப்டில் மாட்டிக் கொண்டார்.
BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more