முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒற்றை தலைமையின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐம்பது நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும். பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்படும். இதே போல அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
BREAKING: “பெண்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை”…!!!
Related Posts
“யார் அந்த சார், தியாகி”.. எதுக்குமே பதில் வரல.. இப்ப யார் அந்த தம்பின்னு கேட்கிறோம்… இதுக்காவது பதில் வருமா முதல்வரே..? இபிஎஸ் கேள்வி..!!!
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முன்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகர்…
Read more“ரூ.617 கோடி நிதி”… டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது பழிபோடுகிறார்.. இபிஎஸ்-க்கு ஆர்.எஸ் பாரதி கண்டனம்..!
திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் தனது டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்…
Read more