சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர் கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.