முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதுவரை அவருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING : முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!
பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…
Read more