புதுச்சேரியில் MGR மற்றும் ஜெயலலிதாவின் படங்களைக் கொண்டு வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சமீபத்தில் சென்னை வந்திருந்த மோடி, MGR மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்தார்கள் என்று பேசினார். அதனை பின்பற்றி அவர்களது படங்களை போஸ்டரில் அச்சிட்டு ஒட்டியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்
BREAKING: பாஜக நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்… அதிரடி..!!!
Related Posts
BREAKING: காங்கிரஸின் கோட்டை ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி…!!
உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி…
Read moreBREAKING: விளவங்கோடு தொகுதியில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ்….!!
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி…
Read more