தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியதில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 292 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த நாட்களில் பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.
BREAKING: பள்ளிக்கல்வித்துறை வரலாற்று சாதனை… ஆறே நாட்களில் 80,000 மாணவர்கள்….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more